பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

器蕊 望むむ 4夏0 소 2 4 30 புத்தி குறைவந்து கொண்டது காண் பார்த்தாலொரு செப்புக் காசாலே பண்பைக் கொடுத்தாளே பழிகாரி ஆர்த்தங் கழுதாய் அடிபட்டாலும் அர்சன் கற்பனை யழிக்கப் போமோ குடிக்கத் தண்ணிர் தான் வேண்டு மென்ருல் குடத்துக் கொரு காசு கொடுப்பாயென்ருன் இடுப்பு நோக்காடு தான் போச்சு இரங்கியழுதிடுங் குரல் போச்க படித்துக் கொடு வந்த பிரட்டும் குருடும், பிரிந்து போச்சு பாவையர் குடுமி பிடித்துத் தாங்கி எடுத்து வந்த பெண்கள் கூட்டமும் பிரிந்தார்கள் மூத்த மந்திரி காசெனவே முந்தக் கொடுத்தவள் கோரி போனுள் தோத்துப் போனரே பெண்கள் என்று துட்டுத் தடி காரன் வித்துக் கொண்டான் வள்ளியூர்க் கொரு மணியத் தண்டல் மத்த நாட்டுக்கும் மணியத் தண்டல் கள்ள நாடு திருச் சிராப்பள்ளி காஞ்சிபுரம் மட்டும் மணியத் தண்டல் ஒரு நாளைத் தண்டலுக் கொரு பட்டரை யுள்ள குடக்காக கூடியதாம் விரியாமப் போற காசு வெள்ளிக் காசு வேண்டிய நிலலரை தோண்டிப் போட்டான் வீனதிவீணன் குடக்காசுக்கு வேந்தன் இறைகூலி பற்ருது காணுக்கரு மலை மரத்தை வெட்டி கல்லுமாளிகை தான் சமைத்தான் கூடஞ் சாவடி காசுப்புரை கோட்டை வாசல் முகப்பு கண்டால் பாடும் புலவர்க்கும் பிராமணர்க்கும் பாலுக் காயிரம் பசு கொடுத்தான் மீண்டு காளிங்கனறிய வென்றே வெள்ளிக் கதவொன்று சமைக்கச் சொன்னன் 412 வீணுதிவினன் குலசேகரனுடைய பெரிய மந்திரி என்று நினைத்து வரிக்காசு கொடுத்தார்கள். 424 - குடக்காசு சேர்த்து நிலவறையில் ஒளித்து வைத்தான்.