பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51 0 笼奥7 பாரத் தடியோடு சென்ருன் சுடலைப் பரப்பில் செத்தவர்க் கஞ்சு பணமென்றே யுத்தாரஞ் செய்தான் சீக்கிரம் தந்து யனுப்புங்கோ வென்றே உறைத்தான் புத்தித் துரைமக்கள் பல்லக்கு காவித் திரியும் பூவண்டன் மாரைத் துடருமோ உன் அண்டப் பொய்தான் மாட்டாத பேருக்குச் செல்வத்தைத் தெய்வம் வகுத்தால் மாயன் பிணம் பணம் தந்திடு மென்ருக்கால் வாங்கு கொட்டாலைக் காரா நீ போவென்று கோபித்து கொட்டிக் கறவாமல் கொச்சைப் பசு பால் கொடாதோ கீமந்துக் கட்டையைப் போல வொண்ணு எறிந்தால் எல்லை சுழன்றிடுங் கொள்ளிக் குடத்திடி செம்பரைப் பயல் செண்டைச் சாவையுந் தீர்த்தான் தீச்சட்டிக்காரனே ஒளிந்தானே கீத்தளுஞ் செடிக்குள் கொண்டைச் சனங்களை சூரைச் செடிக்குள் கெடுத்து குப்பைக் கழுதை போல பூவண்டன் மாரைக் குமைத் தான் அண்டையில் நின்ருேர்கள் சண்டை வராமல் மத்தி அடித்துப் பறித்தான் கலியாணத்தில் பணமஞ்சும் வள்ளியூர்ப் பாண்டியன் குலசேகரன் சொன்னவரி 520 மலையைப் பிடுங்கும் பணத்தைப் பிடுங்க மாட்டார்கள் 5.30 துள்ளாமல் காசைச் கொடுத்துப் பிணத்தைச் சுடுங்கோ தோதகக் கூத்தாட வேண்டா மென்றெல்லோருஞ் சொன்னர் அறியாமல் செய்த பிழையைப் பொறுத்துக் கொள்ளப்பா அஞ்சு பணம் கொடுத்து வழிவிட்டனுப்பி சேரியுந் திரளோடே வீணனும் வீட்டிலே சென்று தேசத்துக் கெலலாமெழுதி விட்டானந்தச் செய்தி மண்டலந்தானெல்லாம் வீணுதி வீணன் மணியம் மலைகடலுள்ள அரசர்க்கெல்லாம் குத்தகை வைத்தான் தண்டல் கடமையும் மாயமு கோவில் தலமும் சருவ விசாரிப்பும் வீணுதி வீணன் தனக்கே நாட்டுக்குப் பாண்டியனுக்கினே என்று நடக்கும் நாலு திசைக்கும் வர்த்தகய்ை நடந்தான் காட்டில் பறித்தாலுங் கேள்விகளில்லாத காலம் காரியக் காரருடனே சமர்த்தனிருந்தான் 507-முதல் பத்து அடிகள் பூவண்டன் என்ற படை வீணுதிவீணன், தாக்கியதைக் குறிக்கும். 530-535 பெயருக்குப் பாண்டியன் லாம் வீணுதி வீணன் வரி வசூல்