பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 சேரக் கூடியே தெய்வத்தை நேருவார் உலசும் கூடி ஒருவனைத் திட்டினால் ஓடிப் போய் சென்று ஒதுங்கத் தலமுண்டோ? கலக நாடும் தடி வீணா தி வீணன் கருவூலந் தேடி தரவென்றோ கற்பித்தாய்? என்று பாண்டியன் கோபித்த நேரத்தில் இறைஞ்சிக் காளிங்கள் ராசாவுக் கேது சொன்னான்? அன்று பொந்தித் தடியால் அதிரு முன்னே அஞ்சாறு நாளாய் சந்திப்பு காட், 690 என்றபடி என்னிடத்தில் சந்தித்தான், பெருகும் சம்பளம் தான் வைத்தானோ இல்லை அன்பினாலே கிராம மணியமாய் அடியேன் கற்பித்து விட்டவனல்லவே திருட்டியால் தொட்ட தெய்வத்தின் கோட்டி தேவருத்தார மென இருந்தேனையா மருட்டினான் நாட்டையும், கோட்டையும், காட்டையும் வளைந்து தன்னுட நகருக்குள்ளாக்கினான் காளிங்கள் இப்படிச் சொல்லிக் காட்டவே காரியக்காரர் தம்பி மாரைக் கேட்பார் 700 மேலுங் காளிங்கன் போலவே நாங்களும் காளிங்கன் தன் சமூகத்துக் காணவே கலகக்காரனைச் சீக்கிரம் காட்டென்றான் கோல் வெள்ளித் தடிக்காரர் ஓடிப்போய் "கொற்றவன் சொன்னார் நீ இப்போ' வா வென்றார் வா என் சொல்லிப் போ என்று சொல்லியே மல்லரை விட்டு வாசலடை என்றான் வைத்த தூதுவர் காவலன் முன்னமே இடித்துத் தள்ளி அடைத்தான் கதவென்றார் "தேசத்திலே விசாரிப்புக் குன்றினால் 710 செத்துப் போவது புத்தி தீரமே என்றார் கோசி மெய் காரர்தான் பின் கெட்டு கூட்டி வந்திட மாட்டாமல் கூசினார் கப்பல் காரர் மிலேச்சரைக் கண்காட்டி "காப்பிலி மார்களைக் கூப்பிடவா வென்றார் அப்படிக் கவர் யெதிரே போய் நின்று, அரசனுத்தாரம் வா" வென்றழைத்தனர் SS வேறு வள்ளியூர் ஆளும் குலசேகரப் பெருமான் மன்னன் போனானென்று கேட்டது மூணு வருடம்