பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

認房 அன்ன நடையும் அழகும் அலங்காரப் பணியழகும் பொன்னு மணி மேகலையும் புது வயிரத் தோடழகும் 1510 தென் டுை வடநாடு சிறந்த கொல்லங் கொச்சி மட்டும் கன்னடியன் சீமையிலும் கடல் சூழ்ந்த வையகத்தில் திருநாடு காவலவர் சிறந்த முடிப் பாண்டியனே ஒரு நாடு தன்னிலுந்தா னுள்ளளவு தேடினலும் வண்டேறு பூங்குழலாள் மங்கையிவள் தனப்போலே 1520 கண்டே னிைல்லை மன்ன! காவலவா எனத் தொழுதான்,' மன்னன் மனநிலை மாற்றம் ஒட்டன் சொல்லக் கேட்டபோது உள்ளமெல்லாம் தள்ளாடி வாட்ட மெத்த, உண்டாகி மாரன் வந்து போர் செய்தாலும் கலங்காத மன்னவனும் கலங்கி மனம் தடுமாறி "ஆகட்டும் ஆகட்டு”மென்றிருந்தான் வம்பனைய பூங்குழலாள் 1530 வன்ன மயில் சாயல் நல்லாள் கொம்பனையாள் பாடும்பரசி பரசி வந்தாள் கூடாரமதி னிலே போனுள். போன போது அந்த நேரத்திலே பொழுதும் அங்கே புகுந்திடுமாம். சேனை மன்னன் பாண்டியனும் சிறந்த முடி மன்னவனும் மன்னன் பொன்னும் பாண்டியதும் 1502 - 1509 பாடும் பரசியின் பெருமை. 1522 ஒட்டன் - ஒற்றன், ஏவலன். 1832 கூடாரம் - அரசனது கூடாரம்,