பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

  • 8.33

1830 芷$4G பூகத்திளம் பூவின் கவரிவீச பொருக்கெனத் தென்றல் சூழ வேகத்துடன் குயில் கூவிடவே வெள்ளை மதிக்குடைமேல் விளங்க சாலப்பெரும் படை யன்றில் அழற்ற இளந்தென்றல் வாடைவீச மாலைப்பொழுதிலே மன்னவன் முன்வந்து விளேத்தத்தானே மன்மதனும். நாறுமணத்து தாழம் பூவும் மல்லிகை முல்ல்ை மணங்கள் வீச நாளுக் கிணங்கின பூங்கணேயை நானுறத் தொடுத் தெய்திடவே வெளிப் படையங்கே மெய்த்திடவே ஆவர் வேற்பான வேந்தருக்கு குளிர் தண்ணிரும் சந்தனமும் குங்குமப் பச்சை வாடைகளும் அழுத்தும் படியங்கே பூசப் பூச ஆசைத் தலை மண்டை கொண்டிடுமாம் இஷ்டம் பெருக்கவே மன்னவர்க்கு எழுத்தங் கிருந்துரை யாற்றிடவே ஒட்டன் திருநீலகண்டனேடே உற்றங் கொடுவார்த்தை சொல்லுவாராம் பாட்டினிசையாவே மனமுருகப்பாடும் பரசி பாளையத்தே ஒட்டத்துடன் சென்று ஒருவார்த்தை செப்பிச்ச டுதியாய் மீளும் என்ருர். போர விசேஷத்தை நீயுமில்போ ஒருவரறியாமல் சொல்ல வேணும் மாறி விடைசொல்லு நீ நமக்காய் விரைவாயுடனே வருவாய் என்ருர், பாராள் மன்னர் சொன்னபோதே பளிக்கும் பட்டகலசப் பானை ஆருமறியாமல் எடுத்துக்கொண்டு திருநீலகண்டன் ஒற்றன தொடர்ந்து கடிதாக ஒடிதுடிசேரிடையாள் தன்பாளையத்தே 1804-வரை பரசி சென்ற பின் அரசனின் மன்நிலை 1815 -1835முடிய பரசிமீது மன்னவன் ஆசைகொண்டது. கூறப் படுகிறது.