இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கானகணதன் ஓர் அரசன் ஆஸ்வீதன் அபேரைன் அவனது அமைச்சர்கள்
கா.மந்திரிகளே! எல்லா அரசர்களைவிட நான்தான் பெரிய வன் என்று என்னிடம் நீங்கள் பன்முறை கூறியதுஉண்மைதானே? அ.உண்மைதான அரசே! எல்லா அரசர்களேவிட தாம்தான் மிகவும் பெரியவர். ஆ.நாங்கள் எல்லாம் உமது அடிமைகள்- உங்கள் பாததூலி யைச் சிரசால் வகிக்கிருேம். அ.நாங்கள் மாத்திரமல்ல, அப்பு தேயு வாயு முதலிய ஐம் பெரும் பூதங்களும் உமது அடிமைகளே, பிருத்வியாகிய உலகமெல்லாம் உமக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது; வருண பகவானை சமுத்திரம் உமது ஆக்கினேக் குட்பட்டிருக்கிறது. கா.ஆரவாரத்துடன் தன் அகலகக் மோதுகின்ற இந்த சமுத்திரமும் என் ஆக்கினேக் குட்புட்டிருக்கிறதா? இந்தபயங்கரமான அப்பு, நான் கட்டளையிட்டால் அமைதி யுடனிருக்குமா? - அ.ஆம், கடலும் உம்முடையே த உம்முடைய கப்பல்களை யெல்லாம் தன் மார்பகத்தில் தாங்கும்படியாக சிருஷ்டிக்