இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
1座 ஒன்றே ஒன்று
அவற்கு என்பதை ஒவ்வொன்றிளுேடும் சேர்த்துக்கொள்க. அவன் என்றது உலகறி சுட்டாய்ச் சிவபெருமானேக் குறித்தது, 'அவனன்றி ஓரணுவும் அசையாது" என்பது போல. காலேயே முதலியவற்றிலுள்ள ஏகாரங்கள் அசை கில்ேகள். கடும்பகல்மத்தியான்ன நேரம்; நண்பகல். கடும் பகலாகிய வேலே இன்: வேண்டா வழிச்சாரியை வேலே-வேளை, சிறுபொழுது. மற்று: அசை கில்ே. அவற்கு அவனுக்கு. வீங்கு - மிக்க, மிடறு . கழுத்து.) -
இது காரைக்காலம்மையார் இயற்றிய அற்புதத் திருவந்தாதியில் 65ஆவது பாட்டு,