பக்கம்:ஒய்யாரி.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ ஒய்யாரி பூவோ பழங்களோ, வேறு ஏதாயினும் வாங்கி வரும் வழக்கத்தைக் கைக் கொண்டான். ஒய்யாரியின் சாகசங்களை உணரும் தன்மையை து விட்டான் அவன். எல்லாம் அவளது அன்பின் ருக்கே என்று கருதின்ை. நாட்கள் பல ஒடினும் வள் அன்பு வெறும் பேச்சு, சிரிப்பு, கையின் மென் தேல் முதலிய எல்லைகளுக்குள்ளேயே ஒடுங்கிக் கிடக் என்ற வருத்தம் அவனுக்கு உண்டு. அவன் வு மீறி ஏதாவது சொல்லத் தொடங்கும் போது, அவன் கண்கள் பாழாய்ப் போகிற கடியாத்தின் மீது தாஅம். ஐயோடி! இவ்வளவு நேரமாச்சா ம ணி போனதே தெரியலியே....சரி, போயிட்டு வாறியா ராசா? என்று குழைத்து, கன்னத்தை அன்பாகக் கிள்ளி வழி இது படிவாள. அவன் உள்ளம் இன்ப வெளியிலே சுழன்று கொண் டிருக்கும். கற்பனை கட்டற்று சிறகு பரப்பி கனவுலகில் சஞ்சரிக்கும். மறுகணம் பல்டியடித்து விழுந்து, புழுதி விலே புரள நேரிடும். வாசலில் கேட்கும் கனைப்பும் 58ಣ'ಜ್ಞ- ஒசையும், ஆள்ளே வரும் ஆசாமி பரப்பும் ಮಿತ್ತಶಿವ அலைகளும், தெருவில் வந்து கிற்கிற பிளஷரின் பிரேக் తొ4శాత్రి-డాము அவன. ஆனதைததையும் அமைதியை பும் குலைத்து எரிச்சல் உண்டாக்கும். யாராவது பெரிய ஆசாமிகளே வரவேற்கச் செல்லும் போது, அவள் iளுகிற தள்ளலும், குதிக்கிற குதிப்பும்! 'பச்சைத் தேவடியா தான் இவர் இவள் கெட்ட கேட்டுக்கு பெரிய பத்தினி மவ மாதிரி பாவலாப் பண்ரு' என் அ சீறுவான், வீட்டை விட்டு இறங்கிப் போகிற ஒ:அசேவன். அவள் முன் ஜாக்கிரதையோடு பெரிய மனிதர் வரும் முன்னரே அவனே அனுப்பி விடுவாள். ஆளுல் வீதி முனேயில் கின்று அந்த வீட்டில் நடைபெறும் கன்டகத்தைச் சிறிது கவனித்து விட்டுத்தான் போவான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒய்யாரி.pdf/22&oldid=762476" இலிருந்து மீள்விக்கப்பட்டது