பக்கம்:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf/101

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

99 |  வெள்ளியங்காட்டான் 

பி.கு: பாரதிதாசன் தங்கம்மா பாரதி போன்றோரோடு ஒரே மேடையில் உரை நிகழ்த்திய அனுபவத்தோடுகூட பாரதிதாசனின் நட்பும் இருந்ததால் தம்முடைய கவிதை நூல் பற்றி அவரின் கருத்தையும் அதை வெளியிடுவது குறித்து சில ஆலோசனைகளையும் கேட்டு அறிந்து கொள்ளும் பொருட்டே அவர் பாண்டிச்சேரி சென்றார். ஆனால் அங்கும் அவரை ஏமாற்றமே தொடர்ந்தது.