பக்கம்:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf/19

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

17 |  வெள்ளியங்காட்டான் 

 17|வெள்ளியங்காட்டான் |

                   |16.01.1948
                செங்காளிபாளையம்

இறைச்சலும் புழுக்கமும் இல்லாத ஊர் |

அன்புமிக்க குழந்தையே! நலம். நலமே கோருகிறேன். மனோ அமைதியை நாடி நானும் உனது அன்னையும் தற்போது இங்கு வந்துள்ளோம். இறைச்சலும் புழுக்கமும் இல்லாத இந்த ஊர் எங்களுக்குப் பிடித்திருக்கிறது. அதிகமாக இருந்தால் மூன்று மாதங்கள் வரை இங்கேயே இருப்பதாக உத்தேசம். செங்காளிபாளையம் நமக்கு அந்நிய ஊர் அல்ல; எனவே எங்களுக்கு வேண்டிய எல்லா செளகர்யங்களும் எதிர்பாராத முறையில் அமைந்திருக்கிறது. அங்கு ஏதேனும் செய்தி இருந்தால் கடிதம் எழுதவும்

                    N.k.இராமசாமி 

பி.கு: அம்மாவின் பிறந்த ஊர் அது நெருங்கிய உறவினர்கள் பலர் அங்கு இருந்தனர்.