பக்கம்:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf/24

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

22 |  ஒரு கவிஞனின் இதயம்

மாட்டைப் பிடித்துக் கொண்டு போக எவ்வளவுக் கெவ்வளவு சீக்கிரமாக ஆள் அனுப்பக் கூடுமோ, அவ்வளவு சீக்கிரம் அனுப்பு.

     உன் வாழ்க்கையில் அமைதி நிலவ நான் ஆசிர்வதிக்க முடியும். ஆனால் பசுமாட்டின் தீனி. விஷயத்தில் என் ஆசிர்வாதமும் கவிதா சக்தியும் செல்லுபடியாகாது என்பதை நீ தெரிந்து கொள்வாயாக. மற்றபடி யாவும் நலம்.
         
                             தந்தை 
                            N.k. இராமசாமி