பக்கம்:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf/32

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

30 |  ஒரு கவிஞனின் இதயம்


பி.கு. பக்கத்து வீட்டுப் பெண் படியில் கொண்டுவந்த தானியம் பிச்சைக்காரனுக்கு போடும்போது.அவன் சற்று நகர கீழே விழுந்த சில தானியத்தைப் பார்க்க நேர்ந்த போது ஏற்பட்ட கோபமே இந்த சங்கல்பத்திற்கு காரணமாயிற்று.

    முதற் கவிதை நூலை வெளியிடச் செய்த முயற்சி - அதனால் ஏற்பட்ட தோல்விகள் பல. சிரமங்களின் போதும்கூட தளராது. அயராது. துணிவோடு அதை எதிர்கொண்டபோது