பக்கம்:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf/36

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

34 |  ஒரு கவிஞனின் இதயம்


 முதன்மையானவள் மற்றபடி யாவும் நலம். தாமதமின்றி அடிக்கடி கடிதம் எழுதிக்  கொண்டிரு.
                        உன் அப்பா.         
                      N.K. இராமசாமி




பி.கு: அம்மாவைக் காசநோய் தாக்கியபோது தந்தை சந்தேகவுண்டம்பாளையம் என்ற கிராமத்தில் ஆசிரியராக பணிபுரிந்து கொண்டிருந்தார். திருமணமான அக்கா புளியம் பட்டி என்னும் ஊரிலிருந்தார் அப்போது எழுதியது.