பக்கம்:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf/44

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

42 |  ஒரு கவிஞனின் இதயம்

 அதைப் பார்த்து நான் மகிழ்ச்சி அடைந்தேன். அப்பா மனது கோனாமல், அன்பு மாறாது நீ நடந்து கொள்ள வேண்டியது. நளினியைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. அவள் எப்படியும் பிழைத்துக் கொள்வாள்.

                       அம்மா குட்டியம்மாள்





பி.கு: அம்மாவின் இந்த ஒரே ஒரு கடிதம்தான் கிடைக்கப் பெற்றது. என் சகோதரியின் இரண்டாவது குழந்தையும் மரணமடைந்ததைத் தொடர்ந்து நேர்ந்த துயரத்தில் எழுதப்பட்டது.