பக்கம்:ஒரு படவுக்காரி கதை.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

விட்டாள். அப்போது தயவாயி தான்பேசிய வார்த்தைகள் அவளுடைய மனசில் பட்டிருக்கமாட்டாதென்று, விசாரப்பட்டாள். படவு கோணம்பட்டணம் வந்து சேர்ந்தவுடனே, தயவாயி படவை விட்டுப்புறப்படுகிற சமயத்தில் இருளாயி அந்த அம்மாளண்டைக்கு ஆசையோடு போய், அம்மா, ஒருவரைப்பற்றி எனக்குச் சொன்னீர்களே, அவர் பேர் என்னவென்று கேட்க, தயவாயி: நாங்கள் அவரை உலக இரட்சகராகிய இயேசுவென்று சொல்லுகிறோம் என்கிறதாய்ச் சொல்லி, படவை விட்டுக் கரையில் இறங்க, இதைப் பார்த்தவர்கள் இருளாயியை இந்-