பக்கம்:ஒரு படவுக்காரி கதை.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

வர்கள் பிரார்த்தனையைக் கேட்கிறார் என்று தனக்கு முன் சொல்லி யிருந்த வார்ததைகள் இவள் ஞாபகத்துக்கு வர, இவள் சந்தேகப்படாமல், இயேசுவே என்னை ரட்சியும், எனக்கு உதவி செய்யும், இயேசுவே என்னை ரட்சியுமென்று கூப்பிட்டாள்.

இந்த அக்தியான பெண் பாவி கூப்பாட்டை கேட்க ஒரு உத்தமர் வெளிப்பட்டார். இவள் பயத்தை நீக்கி நல்ல உறக்கத்தை கட்டளை யிட்டார். மறுநாட் காலமே அதிக வெள்ளென பூசாரி வந்து கதவைத்திறந்துவிடவே, இருளாயி தனக்கு நலமான வார்த்தைகளைச் சொல்லி யிருந்த தயவாயி