பக்கம்:ஒரு படவுக்காரி கதை.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21

ய் விளங்கிற்று. இரட்சகரைப் பற்றி விசாரிக்கிறதில் அதிக ஆசையைக் காட்டினாள். இருளாயி பல தடவையிலும் இப்படி நான் நடந்தால், இரட்சகர் விசனமாயிருப் பாரோ? நான் இப்படி செய்கிறதை அவர் விரும்புவாரென்று நினைக்கிறீர்களோ? என்றிப்படிப்பலமாதிரியான கேள்விகளைக் கேட்பாள். இவளுக்குப் படித்துக் கொடுத்தவர்கள் இவளை இயேசுவுக்கடியாளென்று நினைத்தார்கள். காரியம் இப்படி நடந்துவருகையில், இவளைத் தேடித் திரிந்த இவள் புருஷன் ஒரு நாள் இவளைக் கண்டுபிடித்து, எப்போதும்போல வீட்டடிமையாய்த் தன்படவில் வந்திரு-