பக்கம்:ஒரு படவுக்காரி கதை.pdf/3

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

STORY OF A BOAT WOMAN.


ஒரு படவுக்காரி கதை.


நாம் இருக்கிற தேசத்திற்கு வடகிழக்கே சீனதேசம் இருக்கிறது. அதில் கந்தோன் என்கிற ஒரு பட்டணமுண்டு. சனங்கள் இலேசாய்ப் போக வர இதற்குச் சமீபத்தில் ஒரு பெரிய வாய்க்கால் வெட்டி யிருக்கிறது. இந்த வாய்க் கால் நிரம்பப் படவுகள் நிற்கும். வெகுசனங்கள் அந்தப் படவுகளில் குடியாயிருந்து, போகிறவர்களையும் வருகிறவர்களையும் ஏற்றிக கொண்டு சீவனம் பண்ணி வருகி-