பக்கம்:ஒரு படவுக்காரி கதை.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3

யைப் பார்த்து: இருளாயி, ஏன் இவ்வளவு மெதுவாய்த் தண்டு வலிக்கிறாயென்று கேட்க, அவள்: அண்ணே, நான் உனக்குச் சமதையாய்த் தண்டு வலிக்க என்னால் ஆகாதேயென்று சொல்ல, அதற்கு அவன்: நீ இதற்குள்ளே களைத்துப்போய் விட்டாயா என்ன, அவள் ஆம் அப்படித்தான், களைத்துத் தான் போனேன்; பெண்களாயிருந்தென்ன? என்றைக்கிருந்தும், மிருகங்களுக்குச் சமானம், வீட்டைத் தூர்த்துப் பெருக்குகிறது ஞ் சோறு சமைக்கிறதும் படவு வலிக்கிறதுக் தவிர, வேறென்ன செய்கிறோம்? என்னத்தைப் படிக்கிறோம்? காரியமானதொன்று