பக்கம்:ஒரு படவுக்காரி கதை.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

ணன்: தங்கச்சி, இதுதாய் காதிலே விழும்; பேசாதே யென்று அதட்டினான். இப்படி யிருக்கிறபோது, ஒரு வெள்ளைக்காரத் துரையாகிறவர் பக்கத்துகரையிலிருந்து படவு கொண்டுவரும்படி கை காட்டுகிறதை, இந்தப் பிள்ளைகளுடைய தாய்கண்டு, மக்களே அந்தத் துரைக்கு வெகு சலுதியாய்ப் படவை வலித்துக்கொண்டு போங்கள், மதியச் சாப்பாட்டுக்குப் பத்துத் துட்டுக் கிடைக்குமே என்று சொல்ல, அவர்களும் படவை வி ரசாய்த் தள்ளிக் கொண்டு போய், அந்தத் துரையையும் அவர் மக ளையும் படவில் ஏற்றிக்கொண்டார்கள். அந்தத் துரை அஞ்ஞானி