பக்கம்:ஒரே உரிமை.pdf/128

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

126

நடக்காத கதை


மறு நாள் அவர்களுடைய வீட்டில் தீபாவளி ஏக அமர்க்களமாகக் கொண்டாடப்பட்டது. ஆனால் அன்று கிருஷ்ண பரமாத்மா அவர்களுடைய உள்ளத்தில் குடி கொண்டிருக்கவில்லை; அல்லாப்பிச்சை ராவுத்தர்தான் குடி கொண்டிருந்தார்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_உரிமை.pdf/128&oldid=1149433" இலிருந்து மீள்விக்கப்பட்டது