பக்கம்:ஒரே முத்தம்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 யாளி:- மகாராஜா! ஒரே முத்தம் மகாவீ:- மந்திரியாரே! மூவருக்கும் தூக்கு. இதுவே தீர்ப்பு. யாளி:- (ஆவலோடு இளவரசே! (அரசர் சென் று விடுதல்) இளவரசரைக் கட்டிப்பிடித்து) விபீஷ:- என்னா எழவரசே!... உம். இழுத்து வாருங்கள். (மிடுக்காகச் செல்கிறான். சபை கலைகிறது ) காட்சி 27. 26 . இடம்:- இன்பபுரி அரண்மனைத் தெரு. (மகாராஜா மாடியில். மக்கள் தெருவில்) ஒருவன்- தீர்ப்பு தெரியுமா? மற்றவன்:- என்னா? என்னா? 0 ஒரு - இளவரசருக்குத் தூக்குத் தண்டனை. . மற்ற- ஆ!....... (இருவரும் ஓடுகிறார்கள்) (இரு பெண்கள்) ஒரு இளைய ராஜாவுக்குத் தூக்கா? அட அநியாயமே! மற்:- அநியாயமா? அனர்த்த காலம் வந்துட்டுது...... (ஓடுகிறார்கள்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_முத்தம்.pdf/104&oldid=1702731" இலிருந்து மீள்விக்கப்பட்டது