பக்கம்:ஒரே முத்தம்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 ஒரே முத்தம் 1வது கா:- போடா! சாட்சாத் மகாவிஷ்ணுவே பொம் பளையா ஆனாரு. பரமசிவனும் அவருமா ஒரு பிள்ளையும் பெத் தாங்க! 2 வது கா:- அவுங்கள்ளாம் கடவுளுடா? பொம்பளையாவும் மாறுவாங்க. புள்ளையும் பெறுவாங்க! . (கடவுள்கள். விஷ்ணு, நாரதர் பெண்களாய் மாறிப் பிள்ளைபெற்ற கதை 1.வது காலி பாட 2.வ காலி பின்பாட்டுப் பாட கும் மாளமடித்துக்கொண்டே செல்லல்) 2 வது கா:- ஏய்! அதோ அந்தக் குடிசையில் விளக்குத் 2 தெரியுது! 1 வது கா - அது ஒரு விபசாரக் கடையடா. 2 வது கா:- அப்ப சரி, நம்ப விபீஷணருக்கு சரக்கு வாங்கலாம், உம், வாடா! (போகிறார்கள்} காட்சி 14. இடம்: புத்தன் முகாம் . (வெளிச்சம். சூரிய உதயமாகிவிட்டது. சித்ரா எழுந்து பயணப்படுகிறாள். சூரிய உதயத் தைக் குறித்து ஒரு துறவி பாடிக்கொண்டு போகிறான். சித்ரா பயணப்படுவதற்கு முன் குமரியும், புத்தனும் பெட்டியைத் திறந்து பார்க்க. அதில் சித்ரா வைத்திருந்த கடிதச் சுருள்களைத் தாங்கள் சேகரித்த உண்மை ஆதாரம் என்று எண்ணி மூடிவிடு கிறார்கள். சித்ரா விடைபெற்றுச் செல்லும் காட்சி மெளனமாகவே நடைபெறுகிறது)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_முத்தம்.pdf/52&oldid=1702658" இலிருந்து மீள்விக்கப்பட்டது