பக்கம்:ஓர் இரவு, அண்ணாதுரை.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சேகர் சுசீலா கருணாகரத் தேவர் ஜெகவீரன் சொர்ணம் ரத்னம் பவானி நாடக உறுப்பினர்கள் டாக்டர்.சுசீலாவின் காதலன். கருணாகரத் தேவரின் மகள். சுசீலாவின் தந்தை ஜெகவீரனிடம் சிக்கியிருக்கும் இரகசியத்துக்காக நடுங்குபவர். கருணாகரத் தேவரின் மைத்துனன். தேவரை ஆட்டிப்படைக்கும் கிராதகன். கருணாகரத் தேவரால் கைவிடப்பட்ட அபலை. சொர்ணத்தின் மகன், காலக் கொடுமையால் திருடனாக மாறியவன். சுசீலாவின் தாய். மற்றும் மாரி, மன்னார், மருதூர் மிட்டாதாரர், தோட்டக்காரன், வைத்தியர்,சீமான்,வேதம், ஆறுமுகம் ஆகியோர்.