பக்கம்:ஓர் இரவு, அண்ணாதுரை.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

10 அறிஞர் அண்ணா ஓர் இரவு காட்சி -1 திரை விலகியதும் அந்திவானம் நிலவு உதயமானதும் தாமரை மூடிக்கொள்வது. அல்லி உதயமானதும் மலர்வது தொலைவில் கீதம் கேட்கிறது.