பக்கம்:கங்கையும் காவிரியும், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொழுதைக் கழிக்கும் பிற்போக்கான ஜமீன் தாரியின் *அகழி முதலைச் சூழ்நிலையிலும்தான் பாரதி முதன் முதலில் கவி பா.த் தொடங்கினர். அதுவும் அந்தக் 'கவுண்டனூர்ப் புலவர்' 'தரைப்போலவே தான்! அதன் பின்னர் தமது பதினோராவது வயதில் நான் அவர் 'பாரதி' என்ற பட்டத்தைப் (பெத்ரர் ஏர்கள் ரக தாம் அறிகிஜேம். இவ்வாறு இப்ாேயேட் புலமைப் பட்டம் பெற்றாலும், அதனை தல்ல ! ைறயில் வளர்க்கக்கூடிய சூழ்நிலையில் பாரதியின் ஆ:ஓம்.ஃம் இல்லை, இல்லையிலேயே திருமணம்; பிறகு மந்தைக்குத் தொழிலில் பெருத்த நஷ்டம்; அதனால் டும்பத் தில் பாயை, !பின்னர் தந்தையின் மரணம்; 89 2;s:3ஆம் பாதியின் ப..ப்.க்குப் 1.ங்கம்ப இத்தியாதிச் சூழ் தலாக், தாய் தந்தை, சொத்து சுகம் காவற்றையும் இடித்து மனம் நொடித்துப்போன சூழ்நிலையில், எட்டய புரத்தில் இருக்கப் பிடிக்காமல் காசியிலிருந்த தமது அத்தையை நாடிச் செல்லும் இளைஞன் பாரதியைத்தான் grம் இருபதாம் நூற்றாண்டு பிறப்பெடுக்கும் சமயத்தில் (யே: ஓம் தாகூர் தமது வாழ்நாட் காலத்தில் உலகத்தின் பல நாடுகளுக்கும் சென்று " திரும்பியவர். பிரயாணம் செய்வதிலும், வெளிநாடுகளுக்குச் செல்வதிலும் அவருக்கு : ஒரு மோகமே: இருந்தது; அதற்கான வசதியும் இருந்தது. அவர் தம் இ ஃப்திலே தாவது பேயதில், இங்கிலாந்திலிருந்த தம் தன கண் சத்திந்திய நதிர நாத் தாகூரிடம் சென்று, அங்குச் சில காலும் இருந்தார். இதன்பின்னர் அவர் பக்கத் தடவைகள் வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பியுள்ளார். இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகளில் பெரும்பாலானவை, அமெரிக்கா, தென் அமெரிக்கா, சீனா, ஜப்பான், மலாயாத் தீவுகள், **ரான், ஈராக், இலங்கை, சோவியத் ருஷ்யா முதலிய 2.33 நாடுகளுக்கும் சென்று - வந்தவர் அவர். பொதுவாகச் சொன்னால், உலகத்தில் தாகூரின் கால்படாத " தேசங்கள் மிகச் சிலலே எ& வாம். ஆனால், பாரதியோ? பெல்ஜியத்