மாமன் உறவு 23.
துப்பட்டி.வாங்கித் தந்தால்-மாமாடா, தோளிலே போர்த்திப் பார்ப்போம் ! ஊரச ஊரினிலே-மாமாட்ச
உலக்கை விற்குதடா உலக்கை வாங்கித்தந்தால்-மாமாட்ா
குலுக்கி மாஇடிப்போம் !
+ - மாமனின் உடம்பு வாட்டத்தைக் கண்டு அங்க லாய்த்து, வறுத்த கொள்ளைத் தின்னத் தந்து பரிகாசம் செய்யும் பாவை ஒருத்தியின் பாட்டு வருமாறு :
வா மாமா போமாமா -
வாசற்படியில் உட்காரு மாமா வாடிப்போப் விட்டாயே மாமா கொள்ளு வறுத் திருக்கிறேன் மாமா
கொடுக்கிறேன் கொரி மாமா குறத்தி வீட்டுக்குப் பேசமாமா. - . மற்றெருத்தி அவன் வாங்கின சேலையைப் பழித்து அவனது உருமாலேயையும் சந்தனப் பொட்டையும் பாராட்டி, "போதும் உன் பேச்சு!" என்று ஊடுகிருள்.
• , արարւր மாமா . . . . . . -
வருகிற வேண் Á3 வாங்கின வாழை
திவாங்கின சேலை நீ தான்பார்க்க வேணும்!
நீ அந்த குமால் கட்டு தீ வை சந்தனப் பொட்டு
நீலகிரிக்குக் கம்பி நீட்டு உன் பேச்சு மட்டு
k