பக்கம்:கடலில் நடந்தது (மொழிபெயர்ப்பு).pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெண்புறாவின் மூன்றாவது வெளியீடு !

கணவன் ஒரு கோழை. கைப்பிடித்த மனைவியை ஆபத்து வேளையில் கைவிட்டு ஓடிய அகமன் அவன்.

அவளைக் காப்பாற்றினான் ஓர் அந்நியன். அவனுடன் வாழத் தயாரானாள் அவள். தாயுமானாள்

ஒரு நாள் மீண்டும் தோன்றிய கணவன் தாலியின் பெயரால் அவளைக் கோரினான்,

அவள் யாருடன் வாழ்வது? பெரிய சமூகப் பிரச்சனை இது.இதை அற்புதமாகச் சித்தரிக் கும் அருமையான கதை.

வாழ விரும்பியவள்.

வல்லிக்கண்ணன் எழுதியது

விலை எட்டு அணா