பக்கம்:கடல் முத்து.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 கடல் முத்து இமாசலப் பிரதேசத்தில் பொதுமக்களை கேட்டுக் கொண்டி ருந்தார்: மலையாளப் பொற்பாவை, இப்போது விதியாகவும், வினையாகவும் சிரிக்கிருள்! ஞங்கள் மலையாளியாண; ஞங்களிண்டே ஸ்வந்தக் காரியங்கள்லே எடை படண்ட்ட ஆவச்யம் உண்டாக்க நிங்கள் ஆராண...? - அந்தப் பேடி, பேடி கொண்டு, குனிந்த தலையை நிமிர்த்தாமல், அவனிடம் சோத்தியம்’ கேட்கிருன்! - அவனைக் கேள்வி கேட்க இவன் யார்? அவனப்பற்றி இவனுக்கு என்ன தெரியும்? என்ன புரியும்? - அவனுக்கு ரத்தம் கொதிக்கிறது; தமிழனகத் தலை நிமிர்ந்து நின்ருன். நிங்கள் ஆராண? - விடை சொல்ல வேண்டாமோ...! ஞான் ஒரு இந்தியளுண: - அவன் உணர்ச்சிகளின் பிழம்பாகி விம்முகிருன்! அந்த ரெளடி எங்கே...? கேரளத்தின் அன்புப் பைங்கிளி கண்ணிர்த் தரிசனம் தருகிருள்! - அதோ...அதோ... ! எக்ஸ்பிரஸ் ஓடிக்கொண்டிருக்கிறது! அவனுடைய சட்டைப்பையில் ஊசலாடிய அந்தப் படத்திற்கு அப்போது மூச்சுத் திணறியிருக்க வேண்டும்...! அது. . . அது. . . 'தாயின் மணிக்கொடி . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடல்_முத்து.pdf/115&oldid=764960" இலிருந்து மீள்விக்கப்பட்டது