இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
芷盛信 கடல் முத்து மாட்டியா, தாயே! உனக்குத் தாயாகக் கொடுத்துவைக்காத பாவியாகிப்பிட்டேனே? கொலை காரி யாகிப்பிட்டேனே? ஐயோ...!" அவளது விம்மிய மார்பகத்திலிருந்து பால் வெள்ளம் சுரந்தோடியது. அவள் கண்கள் மூடிக்கொண்டன. குழந்தை வீரிட்டு அழுதது!