இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
13
‘அப்படீன்ன என் உயிரு இருக்கிறதுக்குள்ளே அதுங்க ரெண்டு பேரையும் கண்ணாலே காண முடியாதா? ஐயையோ! நான் படுபாவி, கொடுத்து வைக்காதவன். ஐயோ——’ என்று புலம்பினான் மாசிமலைத்தேவன். மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியது.
அணையப்போகும் விளக்கு அழகாக ஒளி வீசியது!