பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆTது 83

மணர் இன்ருே நாளையோ அழிவது திண்ணம். இதில் ஐயம் இல்லை. உ றுதியேயாகும். வாலியின் அரசை உனக்கே தருவன். பல்லூழிக் காலம் அரசு செய்வா பாக. யானே உனக்கு முடிசூட்டு விழா செய்ய நீ அரி யாசனத்தில் அமர்ந்து தேவரும் மற்று யாவரும் போற்ற அரசு செய்க என்று நட்பு முறையும், உறவு முறையும் அன்புடைமையும் உள்ளவன்போல இவ் வார்த்தைகளே அறைக்திட்டான்.

இவ்வாறு உறவும் நட்பும் கொண்ட உளத்தோடு இராவணன் உரைப்பக் கேட்ட அங்கதன், கையோடு கைதட்டித் தோளும் மார்பும் குலுங்கச் சிரித்து, இராவணு இராம இலக்குவனர்கட்கா அழிவு ஏற் படப்போகிறது ? இலங்கை யி ல் இருப்பவர்கட்கு அழிவு ஏற்படப்போகிறதே என்ற காரணத்தால் அன்ருே உன் தம்பியாகிய விபீடணன் எங்கள் தலைவ ம்ை இராமனைச் சரண் புகுந்தனன். உன் பேச்சு வன்மையால் என்னேயும் உன் வசப்படுத்தப் பார்க் கின்றனபோலும் தூதுவராக வந்தவர் தாதர் கடமை பின ஆற்ருது அரசை ஏற்பது அறன் ஆகுமா? அதுவும் ெேகாடுக்க யான அரசு பெறுவேன்? நீ தர யான் பெறுவது, நாய் கொடுக்கும் அரசைச் சிங்கம் பெறுவது

பான்றதாகும்' என்று கூறிச் சிரித்தான்.

இக்கருத்துக்கள் அடங்கக் க ம் பர் பாடி ய பாடல்கள்ே,

அங்கதன் அதனைக் கேளா

அங்கையோ உங்கை தாக்கித் துங்கவன் தோளும் மார்பும்

இலங்கையும் துளங்க நக்கான்