பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெய் உண்ணுேம், பால் உண்ணுேம் 105

தாய்லாந்தில் திருவெம்பாவை திருப்பாவைகளைப் பாடி ஓர் ஊஞ்சல் விழாவை நடத்துகிருர்கள். பல இடங்களில் தேவார திருவாசகத் தொடர்களே மந்திரங்களைப்போலச் சொல்கிருர்கள்.

திரு தெ. பொ. மீ. அவர்களுடைய ஆராய்ச்சியுரை மிக அரிய பல செய்திகளைத் தெரிவித்தது. தமிழ் கீழைகாடு களில் சென்று தன் மணத்தைப் பரப்பியது என்பதற்கு அவர் காட்டிய சான்றுகள் பெருமிதத்தையும் வியப்பையும் உண்டாக்கின.