பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காந்திபக்தர்கள் - 159.

மற்றவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது. அன்பர் இராமசாமி எங்களிடையே மொழிபெயர்ப்பாளராக இருந்து உதவினர். கான் சில துதிப்பாடல்களைத் திருவாசகத்தின்ன்றும் அருட் பாவினின்றும் பாடிக் காட்டினேன்.

தாந்தியடிகள், விநோபா அடிகள் ஆகிய இருவரையும் இவர்கள் கடவுளாகப் போற்றுகிருர்கள். அப் பெரியார் களின் நூல்களைச் சேமித்து வைத்திருக்கிருர்கள். அந்த

படம் 12. காதரின், மிளிலின் இருவரும் சர்க்காவில் நூல் நூற்கிருர்கள்

நூல்களில் சில பிரெஞ்சு மொழியிலும் வெளியாகி

இங்குள்ளவர்களில் பெரும்பாலோர் நகருக்கு வெளியே உள்ள இடங்களில் பணி ஆற்றுகிருர்கள். சிலர் கல்வி பயிலும் மாளுக்கர்கள். இரண்டு பேர் இந்த இல்லத்தில்