பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/313

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணுக்கு விருந்து 307

அந்தக் காலத்துக்குள் எவ்வளவு பார்க்க முடியுமோ அவ்வளவையும் பார்த்துவிட வேண்டும் என்ற ஆர்வம் முந்துகிறது.

இந்த நிலையில், பார்த்த அளவில் திருப்தி அடைந்து, 'இனி அடுத்தபடி எங்கே போவது?’ என்ற கேள்வியை எழுப்பிக் கொண்டு, கண்களை அந்தக் காட்சியிலிருந்து மீட்டுக்கொண்டு, மேலே நடைபோடக் கால்களுக்கு உத்தர விடுகிருேம்