இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
:ஊர் திரும்பினேன் 334
அப்படி கடந்தாலும் என்னைத் தமிழக அரசு ஒரு பிரதிநிதி யாக அனுப்பியிராவிட்டால், அப்போதும் இக்கப் பயணக் தால் கிடைத்த பயனைப் பெற்றிருக்கமாட்டேன். மாகாட் இக்குச் சென்று கான் சாதித்த்காரியம் ஒன்றும் பெரிதன்று. ஆளுல் என் வாழ்நாளில் மேலைநாட்டுப் பயணம் செய்ய ஒரு வாய்ப்புக் கிடைத்ததே அதனுல் எனக்குப் பெருமகிழ்ச்சி யும் கற்பயனும் உண்டாயின. அதற்காகத் தமிழக அரசுக்கு நன்றியறிவு பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.