பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 கண்டறியாதன கண்டேன்

பணியாற்றிய டாக்டர் மால்கம் ஆதிசேவுையா இருந்தார். பேராசிரியர் பிலியோலாவும் திரு தனிநாயக அடிகளும் இருந்தனர், உலகத் தமிழாராய்ச்சி கிலேயத்தின்செயலாளர் திரு ஏ. சுப்பையா இருந்தார். தமிழக முதலமைச்சர் மாண்புமிகு கருணுகிதியும் கிதியமைச்சர் மாண்புமிகு மதியழகனும் காட்சி அளித்தனர்.

படம் 4. தமிழ்த் தாய் வாழ்த்து இசைக்கிருர் கி.வா.ஜ.

விழா ஆரம்பமாயிற்று. திரு தனிநாயக அடிகள் என்னே மேடைமேல் வரும்படி குறிப்பித்தார். ஏறித் தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடினேன்.

"பாரதியார் கனவுகண்ட படிஇன்று தமிழ்உலகம் பரவி கிற்கும்