பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

霧響 அண்ணன் பாட்டுத்திறன் கேட்டாலே மனம் துணுக்கமடையும் அடாத செயல்கள் ஆகியோதனன் அரசவையில் நடப்பதும், கற்றறிந்த அன்ஜோர் அவற்றைத் தடுக்கமுடியாது வாளா இருப்ப தும், அறமே தலை சாய்ந்ததுபோல் புதிட்டிரன் அனைத் தையும் இழந்து தலைகுனிந்து திகைப்பதும், நூற்றுவர் தக்கன் சூழ்ச்சி பலித்ததென்று கொக்கரித்துக் கொண்டி ருப்பதும், பாஞ்சாலி அரசவைக்குள் வலிந்து இழுத்து வரப் பெத்து உலகம் கேட்டிராத முறையில் அவமானப் படுத்தப் பெறுவதும், பு:வலியையே தெய்வமாகக் கொணட வீமன் குமுறி எழும் சினத்தை அடக்கமுடியாது தன் அண்ணன் இதனைப் பழித்துக் கூறுவதும், வீரமே உருவடுத்த trர்த்தன் இந்தக் கொடுமைக்கிடையில் சமநிலையைக் காத்து, 'தருமத்தின் வாழ்வதனைச் சூதுகல்வும்: தகும்ே மறுபடி வெல்லும், என்ற தத்துவம் பேசி, வீமன் சினத்தைத் தணிப்பதும் போன்ற திகழ்ச்சிகள், பாண்டவர்களின் காடுறை வாழ்க் கையில் சொல்லொணா அவலங்களை ஆநுபவிப்பதுமான செயல்கள் ஆகியவற்றை நினைந்துதான் பாரதி இங்ங்ணம் பாடியிருக்க வேண்டும். கண்ணனின் செயல்களும், செயற்படும் போக்கும் ஒருவகைப் புதிராகத்தான் உள்ளன. ஆயரிப்ாடியில் வளரும் காலத்தில் அவன் நிகழ்த்திய அருஞ்செயல்கள் A:ாவும் புதிர்களே. கொல்லப் பூதம் அனுப்பிடு மாமனே கோலு பர்த்துல காண்டு களித்திட முல்லை மென்னகை மாதர்க்கும் பாட்டிற்கும் மோக முற்றுப் பொழுதுகள் போக்குவான்