பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணம்மா-என் காதலி #31 வையம் முழுதும் படைத்தளிக் கின்ற மகாசக்தி தன்புகழ் வாழ்த்து கின்றோம்: செய்யும் வினைகள் அனைத்திலுமே வெற்றி சேர்ந்திட நல்லருள் செய்க வென்றே." என்று பாடியவரல்லவா? مس------سمسمس س--س---سسسس------سسسسسسست 15. தோ, பா.-22. வையமுழுதும்