பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணம்மா-என் குலதெய்வம் 20 ፲ என்ற பாடற்பகுதியையே இதற்குச் சான்றாகக் கொள்ள லாம். மூர்த்திகள்.மூன்று, பொருள் ஒன்று;-அந்த மூலப்பொருள் ஒளியின் குன்று; நேரத் திகழும் அந்த ஒளியை-எந்த நேரமும் போற்று சக்தி என்று." என்று நாட்டுமக்களை ஆற்றுப்படுத்தும் பகுதி இக் கருத்தினை மேலும் அரண்செய்கின்றது. சக்திபற்றிய பாடல்களனைத்தையும் ஆழ்ந்து நோக்கினால் இக் கருத்து மேலும் வலியுறும்; உறுதிப்படும். 26. மேலது மேலது.