பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல்-7 கண்ணன்-என் தங்தை சமயச் சான்றோர்கள் எம்பெருமானைத் தந்தை நிலையில் வைத்தெண்ணக்கூடிய இ ட ங் க ள் எண்ணற்றவை. எடுத்துக்காட்டாக, நம்மாழ்வார் திருவேங்கடமுடையானை, திருவேங் கடத்து என்ஆனை என்.அப்பன்' என்றும், திருக்குறுங்குடி எம்பெருமானை, குறுங்குடி மெய்ம்மையே உளனாய எந்தையை' என்றும் குறிப்பிடுவதைக் காணலாம். இந்த ஆழ்வாரே திருவிண்ணகர் சேர்ந்த பிரானை, என்.சரண் என்கண்ணன் என்னை ஆளுடை என்.அப்பனே" என்றும், 1. திருவாய். 3, 9, 1 2. மேலது 3. 9:2 3. மேலது 6.3; 8