பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

鞏戲 கண்ணன் பாட்டுத்திறன் பெற்றான்" என்று கூறும், "அஷ்டகம் என்னும் நூல்; வேதமும் இதனைத்தான் செப்புகின்றது. ஆகவே, பிறர் இத் தன் இச்சையால் செய்யும் செயல்களெல்லாம் இவனுக்கு ஒளியைத் தருவனவாகும். இவன் துரதுபோன இேயலைத் தாழ்விற்குக் காரணமாக நினைப்பவர் அறிவு இேடர்களின் தலையானவர்கள் ஆவர். அறிவில் தலை தின் தகர், சேது த்தி ஜக் ஐ.ரவினோடு இணைந்திருந்து ஆங்கி, எனிவே' என்று உரலினோடு இணைந்திருந்த கண்ணன் நிலையை தினைத்துபார்த்த ம் ம ழ் வா மூவாறுமாசம் கோகித்துக் கிடந்ததுபோல தூது சென்ற செயலை இண்ணினால் தம்மையும் அந்த நினைப்பு அவ்வாறு,செய்து விடும். இத்து நீர்மையின் ஏற்றத்தை வெளியிடுவதற் இாகவே தாதுபோனவன்' என்று அருளிச் செய்தார் பின்ன உலக ஆசிரியர்” என்று விளக்குவார்கள். பாரதியாசின் கண்ணன்-என் சேவகன்” என்ற பாடல் கிண்னனின் இந்த எளிமைக் குணத்தை எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது என்று கருதலாம். இந்த அடிப்படையில் இப் பாடலைச் சிந்திக்க வேண்டும். அன்றியும், இப் பாடலில் சேவகர்களின் சேவையையும் அன்னி ஆகையாடுகின்றார். இன்று அரசுப்பணி, வங்கிப் பணி, ஆரகப் பொறுப்பிலுள்ள பிறதுறைப் பணி(தனியார் தி.துவனங்களில் பணியாற்றுவோரைத் தவிர) இவற்றில் பணியாற்றும் ஊழியரின் சேவையைக் கிண்டல் செய்யும் பாவனையிஇம் இப்பாடல் அமைந்துள்ளது என்று கருதலாம். அரசுப்பணியாளர்கள் (Government servants) என்பதுபோன்ற சொற்கள் பரிகாசத்திற்கு இடந்தருபவை gACCEMeeMMHSCCLLLSMMMMMMSACCCAMAgAM 3. திருவாய், 1.3 : :