பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

翡露 கண்ணன் பாட்டுத்திறன் இங்கிலனை யான்பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்! கண்ணன் என இகத்தே காண்க:த்த நாள்முதலாய் என்ன்ம் விசாரம் இதுவும் அவன்பொறுப்பாய்ச் செல்வம், இனமாண்பு, சீர், சிறப்பு, நற்கீர்த்தி கல்வி, அறிவு, கவிதை சிவயோகம் தேனிவே வடிவாம் சிவஞானம், என்றும் ஒளிசேர் தலமனைத்தும் ஓங்கிவரு கின்றன.காண்! கண்ணனைநான் ஆட்சிகொண்டேன்! கண்கொண்டேன் கண்கொண்டேன் கண்ணனை பாட்கோள்ளக் காரணமும் உள்ளனவே! ஏ ன் று முழு மனநிறைவுடன்-எக்களிப்புடன்-பேசு இன்தார் கவிஞர். இன்விடத்தில், கண்ணனைதான் ஆட்சிகொண்டேன் கண்ணன்ை பாட்கொள்ளக் காரணமும் உள்ளனவே. என்ற அடிகள் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன. முமுட்கப்படியிலுள்ள, போக தசையில் கச்வரன் அழி க்கும்போது நோக்கவேனும் என்று அழியாதொழிகை

  • ణగఇట4ణ:noణ***xRణ....

8. முமுட்கப்படி 92