- அருவரைகள் நீறு பட்அசுரர் மான
கதிர்கா யாத்திரை
7
சரியையா ளர்க்குமக் கிரியையா ளர்க்கும்.நற்
சகலயோ கர்க்குமெட் டரித்ாய சமயபே தத்தினுக் கனுகொணு மெய்ப்பொருட்
டருபரா சக்தியிற் பரமான துரியமேல் அற்புதப் பரமஞா னத்தனிச்
சுடர்வியா பித்த நற் பதிநீடு . துகளில்சா யுச்சியக் கதியைச மற்றசொற்
சுகசொகு பத்தைஉற் றடைவேனே புரிசைசூழ் செய்ப்பதிக் குரியசா மர்த்யசற்
புருஷவி ரத்துவிக் ரமசூரன் புரளவேன் தொட்டகைக் குமரமேன் மைத்திருப்
புகழைஒ தற்கெனக் கருள்வேர்னே கரியயூ கத்திரட் பலவின்மீ திற்களைக் -
கனிகள்பீ றிப்புசித் - - தமராடிக் கதலிகு தத்தினிற் பயிலும் முத்தினிற்
கதிரகா மக்கிரிப் - பெருமாளே !
8 திருமகள் உலாவும் இருபுயமு சாரி
திருமருக நாமப் பெருமாள்காண் செகதலமும் வானும் மிகுதிபெறு பாடல்
தெரிதருகு மாரப் - பெருமாள் காண் மருவும்.அடி யார்கள் மனதில்விளை யாடும்
மரகதம ஆசப் . பெருமாள் காண் மனிதரளம் வீசி அணியருவி சூழ * . . . .
மருவுகதிர் காமப் . பெருமாள் காண்
அமர்பொருத வீரப் பெருமாள் காண்