இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
108 கந்த சஷ்டி சொற்பொழிவுகள்
ஆறிரு தடந்தோள் வாழ்க அறுமுகம் வாழ்க வெற்பைக் கூறுசெய் தணிவேல் வாழ்க குக்குடம் வாழ்க செவ்வேள் ஏறிய மஞ்ஞை வாழ்க யானைதன் அணங்கு வாழ்க மாறிலா வள்ளி வாழ்க வாழ்கசீர் அடியார் எல்லாம்
என்று வாழ்த்துக் கூறி இந்த அளவில் வனக்கிட்ட பண யினை முருகப் பெருமான் திருவருள் துணையால் முடித்துக் கொள்கின்றேன்.