பக்கம்:கந்த சஷ்டி சொற்பொழிவுகள்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேலின் சிறப்பு 25

இங்ங்னம் பல்லாற்ருலும் அன்பர்க்கு உதவு வேலின் சிறப்பினை மேலும் எடுத்து இயம்புதற்கு எற்கு வன்மை யேது? இத்துடன் இன்று வேலின் சிறப்பினைச் செப்பி நிறுத்திக்கொண்டு,

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்

மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்

கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே

என்று போற்றி அமைகின்றேன்.