இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முதற்பதிப்பு 1970
அண்ணாவுக்குக் காணிக்கை
எங்கே இருக்கின்றாய், என்பாட்டின் முதற்சுவைஞ? அங்கே நான் வருகின்றேன், அடியேனின் கவிதையுடன்! இங்கேநின் தம்பியெனை ஏற்றுகின்றார் எனவே நான் சங்கேபோற் சிறுநூலைத் தாள்களிலே படைக்கின்றேன்!
செல்லப்பன்
ஒவியம் : அமுதோன்
மனோரமா அச்சகம், சென்னை-14.