இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கனியமுது
சாகாமல் வாழ்ந்த தமிழ்ப்பெண் ஒருத்தியை...
நோகாமல், மேனி நுடங்காமல் ஆபத்தில்
காலொன் றொடிந்த முடமாகி, ஞாலத்தில்
கோலூன்றித் தாவியே கூவி இரங்துண்போன்...
கிட்ட நெருங்கியே ஒட்டி உறவாடப்,
பட்ட மரங்துளிர்த்து விட்டது காதல்இலை!
தொட்டான் சிலபேசி; விட்டுப் பிரியவில்லை!
கெட்டதா வாழ்வு?கொடி கட்டிப் பறந்ததே!.
எம்மை எழுதென் றென்னையவர் கேட்கவில்லை;
உண்மை உணர்க உலகு!
24