இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கனியமுது
அங்கிதற்குள் நிகழ்ந்த ஒன்றை அறிய லாமா?
- அதேநேரம், அதே வீட்டின் இரண்டாம் மாடி
சங்கீதச் சீழ்க்கைஒலி எழுப்பிக் கொண்டே
- "சட்டென்று, திறந்திருந்த அறைநு ழைங்து'
சிங்காரச் சென்னோகர் வாழ்வோன்; நான்தான்!
- சிறியவன்என் பெயர் மணியன்! ஆமாம், மீன!
எங்கேஉன் அத்திம்பேர் காண வில்லை?
- எதிர்பார்க்கும் அக்காவும் எங்கே போள்ை?
புதிதாக வந்தாலும் சரியாய் வந்தேன்!
- புரிகிறதா என் திறமை? போகப் போக
அதியாகக் காண்பாய் நீ; அதிருக் கட்டும்;
- அலங்காரம் போதுமென்றா நிறுத்தி விட்டாய்?
குதிகாலை மறைப்பதற்கா ? என்ன...
- குடும்பப்பெண் போல் காலின் விரலில் மெட்டி:
இதில்ஏது சட்டமென்ரு சொல்லு கின்றாய்
- இங்கெல்லாம் இப்படியா? அறியேன்!” என்று
- இங்கெல்லாம் இப்படியா? அறியேன்!” என்று
38