பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிள்ளையாக நில்லுங்க. ஆமா, நெற்றிக்குச் சிகப்புக் குங்குமம் இட்டுக்கிடுற பழக்கம் கூட உண்டா உங்களுக்கு? பாவம், அங்கே வர்ற அவசரத்திலே கோணல் 107.9)గా: இட்டுக்கிட்டு ஒடியாந்திருக்கீங்க!' என்று பேச்சைப் பின்னி Gðf fr G#. முகத்தை எத்தனை தடவைதான் துடைத்திசி கொள் வான் அவன்? வேர்வை நேரம் காலம் புரியாமல் இப்படி պա ஆடிப் புனலாக ஓடி வருமா? என்னவோ சிந்தனையில் 匈r酵 கேயோ வெறித்தவன், சடக்கென்று திரும்பி, → *Liriřeuŝ · அங்கே ஒரு மாட்டுத் தொழுவம் இருந்திச்சுது "ே யா?’ என்றான். ' "பரவாயில்லையே? ஞாபகம் வச்சிருக்கீங்களே! அதுக்கு இப்ப தேவை இல்லை; பிரிச்சுப் போட்டாச்சுங்க! : அடடே!'-பச்சாத்தாபம். இருந்திருந்தாற் போலச் சிரித்தவள், இருந்திருந்தார் போலே, விம்மினாள்! ரோஜாப்பூ என்றால் செந்திலுக்குக் கொள்ளை ஆசை ஆயிற்றே? இப்போது மறந்து விட்டானே? -'பாரு! என்று விளித்துப் பதறினான் செந்தில், அழகான முகம் வெளிறிக் கிடந்தது! அப்போது, இரண்டு மாலைகளும் இரண்டு கைகளு; மாகத் தோன்றிய முருகையன், புன்னகையுடன் செந்தி லுக்கு சல்யூட் மரியாதையைச் செலுத்தினான். பார்வதி பதட்டமும் பரபரப்பும் அடைந்தாள் : "செத்தில்! நீங்க உங்க வீட்டிலே, ஊகூம், பங்களாவிலே, இரண்டு மனித உயிர்கள் சம்பந்தப்பட்ட ஒரு ஜீவநாட கத்தை எனக்குக் காண்பிச்சிங்க: இப்ப நான் என் பங்களா, விலே, ஊகூம், வீட்டிலே அதே அச்சான இரண்டு மானுடப் பிண்டங்கள் சம்பந்தம் கொண்ட ஒருpவிதக் கூத்தை!

摩登莎·

125